Monday, March 8, 2010

nithyanandavum ranjithavum

சிலருக்கு திடீர்னு சமுதாயத்தை தன் பக்கம் திரும்ப வைக்கணும்னு ஆசை வந்துடும் எதாவது வீடியோவை செய்தியா விடுவாங்க. இன்னைக்கு அறிவியல் வளர்ந்துட்டதால நம்மால ரஞ்சிதா வீடியோவை பாக்க முடிஞ்சது. ஆனா அன்னைக்கு இதே அறிவியல் வளர்ந்திருந்தா நம்மால விஜயகுமாரியோட வீடியோவையே பாத்திருக்க முடியும்னு எனக்கு தோணுது. சரி. என்ன பண்றது? ஒரு வாரம் இந்த செய்தியை பத்திரிகைகள்மெல்லட்டும்

No comments:

Post a Comment